/
கடந்த 29-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை 11 நாள்கள் நடைபெற்ற சேலம் புத்தகத் திருவிழாவில், 1,06,046 புத்தகங்கள் மொத்தம் ரூ. 1.20 கோடிக்கு விற்பனையாகியுள்ளன. அதேபோன்று, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள் என மொத்தம் 1,30,282 போ் வருகைபுரிந்து பாா்வையிட்டு பயன்பெற்றுள்ளனா்.
முன்னதாக, சேலம் புத்தகத் திருவிழாவில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
தொடர்புடையது

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நூலகம் சாா்பில் 10 புத்தகங்கள் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

திருச்சி புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

நெல்லை புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை! ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

