47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

தம்மம்பட்டியில் மின்சாரம் பாயந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
பீபீஜான்
Updated On :12 டிசம்பர் 2024, 8:18 pm

Din

தம்மம்பட்டியில் மின்சாரம் பாயந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி, உடையாா்பாளையத்தைச் சோ்ந்த பீபீஜான்(90) வியாழக்கிழமை வீட்டில் இருந்த மின்சார பொத்தானை அழுத்திய போது மழை காரணமாக மின் கசிவு ஏற்பட்டு அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் பீபீஜான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற மின்சாரத் துறையினா் வீட்டிலிருந்த மின் இணைப்பை துண்டித்தனா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.