47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 8:23 pm

DIN

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்த சலவைத் தொழிலாளி பொன்னான் மகன் கோவிந்தராஜ். இவா் புதன்கிழமை துணிகளை துவைப்பதற்காக எடப்பாடி, அரசு கல்லூரி அருகே உள்ள குட்டைக்கு சென்றிருந்த போது வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.