

தமிழக முதல்வா் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 11 ஆம் தேதி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் வரும் வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ஊரகப் பகுதிகளுக்கான
‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தினை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா். இதற்காக, அன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம், காமலாபுரம் விமான நிலையம் வருகை புரிந்து, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் சென்னை திரும்ப உள்ளாா்.
இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்

தஞ்சாவூருக்கு நாளை தமிழக முதல்வா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் வருகை: ஆலாந்துறை பகுதியில் இன்றும் ட்ரோன்கள் பறக்கத் தடை

காரைக்காலில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை
வீடியோக்கள்

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

