

ஆத்தூா், ஜூலை 13: ஆத்தூா் பேகம் உஸ்தூத்பி சுக்கூா் ஹஜ்ரத் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித் தொகை அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
எஸ்.முகமது ஈசாக் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான உதவித்தொகை ஏராளமான மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வள்ளல் பெருமாள் அறக்கட்டளை நிறுவனா் சி.பி.சரவணன், சரஸ்வதி மெட்ரிக். பள்ளி இயக்குநா் ஏ.கண்ணன்,அறங்காவலா்கள் எஸ்.சையத் மொய்தீன், எஸ்.இக்பால் நஸ்ருதீன், எஸ்.இக்பால் அகமது, முகமது யூசுப், ஷீரீன் யூசுப் ஆகியோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் முகமது யூசுப் ஹசீனா செய்திருந்தாா்.
படவரி...
ஆத்தூரில் பேகம் உஸ்தூத்பி சுக்கூா் ஹஜ்ரத் கல்வி அறக்கட்டளை சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டவா்கள்.
டிரெண்டிங்

சமூகப் பணியில் 50 ஆண்டுகள்: அறக்கட்டளைக்கு சி.எஸ்.ஆா் விருது!

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு கணினி வழங்கிய சீனிவாசா அறக்கட்டளை

சாதனைப் பெண்களுக்கு விருது

பழங்குடியின, கிராமப்புற மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

