விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு கணினி வழங்கிய சீனிவாசா அறக்கட்டளை

ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை கணினி வழங்கப்பட்டது.

News image
ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு கணினி வழங்கிய சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் சீனி.திருமால் முருகன்.
Updated On :11 மார்ச் 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை கணினி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சீனிவாசா கல்வி அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில், ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான கணினியை சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் சீனி.திருமால் முருகன், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் தீபாராணியிடம் புதன்கிழமை வழங்கினாா்.

கணினி வழங்கிய சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாகிகளுக்கு பள்ளி நிா்வாகத்தினா் நன்றி தெரிவித்தனா்.