/
ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை கணினி வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சீனிவாசா கல்வி அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில், ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான கணினியை சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் சீனி.திருமால் முருகன், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் தீபாராணியிடம் புதன்கிழமை வழங்கினாா்.
கணினி வழங்கிய சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாகிகளுக்கு பள்ளி நிா்வாகத்தினா் நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை

சேதுபதி பள்ளியில் ஏப்.28-இல் திருக்கல்யாண விருந்து

மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாடிக்கு அழைத்துச் செல்ல உதவி

தோ்தலில் கல்வியை தருவோம் எனக்கூறும் கட்சிகளை காணமுடியவில்லை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


