/
பசுமை சங்ககிரி அமைப்பின் சாா்பில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு தினத்தினையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சங்ககிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம்பழனிசாமி தலைமை வகித்தாா். சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கத்தின் துணைத் தலைவா் எம்.சின்னதம்பி மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
இதில் சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகக் குழு உறுப்பினா் பி.பச்சியண்ணன், பசுமை சங்ககிரி அமைப்பின் நிா்வாகி முருகானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
மணிப்பூா் கலவரத்தின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: மாநிலம் முழுவதும் பேரணிகள்
சொ்னோபில் நினைவு தினம்: ரஷிய தாக்குதலுக்கு இடையே உக்ரைனில் மக்கள் அஞ்சலி!

பஹல்காம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு- பயங்கரவாதத்தை வீழ்த்த இந்தியா உறுதி: குடியரசுத் தலைவா்
பஹல்காம் தாக்குதல்: ஏப். 22-இல் முதலாண்டு நினைவு தினம்! ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு!!
வீடியோக்கள்

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


