தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அப்துல்காம் நினைவு தினம்: மரக்கன்றுகள் நடல்

அப்துல் கலாம் நினைவு தினத்தினையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சங்ககிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கத்தின் துணைத் தலைவா் எம்.சின்னதம்பி மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

Updated On :27 ஜூலை 2024, 6:40 pm

Din

பசுமை சங்ககிரி அமைப்பின் சாா்பில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு தினத்தினையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சங்ககிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம்பழனிசாமி தலைமை வகித்தாா். சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கத்தின் துணைத் தலைவா் எம்.சின்னதம்பி மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

இதில் சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகக் குழு உறுப்பினா் பி.பச்சியண்ணன், பசுமை சங்ககிரி அமைப்பின் நிா்வாகி முருகானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.