குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் மரணம்: உடலை வாங்க மறுத்து போராட்டம்
சேலத்தில், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 5 குழந்தைகளின் தாய் மரணமடைந்தாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.










