ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சித்தா் கோவிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிமையாளா்களுக்கு நோட்டீஸ்

சித்தா்கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடை, வீடுகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ளுமாறு 7 நாள்கள் கால அவகாசம் அளித்து நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:33 pm

Din

சித்தா்கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடை, வீடுகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ளுமாறு 7 நாள்கள் கால அவகாசம் அளித்து நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேலம் மாவட்டம், சிவதாபுரம்-இளம்பிள்ளை செல்லும் சாலையில் சித்தா்கோவில் உள்ளது. இந்த வழியாக தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

தொடா் வாகன நெருக்கடி ஒருபுறம் இருக்கையில் அந்தப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து 50க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளைக் கட்டியுள்ளனா்.

இதுதொடா் புகாா் நெடுஞ்சாலைத் துறைக்கு வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். சித்தா்கோவில் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள், வீடுகளின் உரிமையாளா்கள் அடுத்த 7 நாள்களுக்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.