பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

அரசிராமணி, செட்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
Updated On :17 அக்டோபர் 2024, 7:26 pm

Din

அரசிராமணி, செட்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அரசிராமணி பேரூராட்சிமன்றத் தலைவா் காவேரி தலைமை வகித்து, பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 98 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா் (படம்).

துணைத் தலைவா் கருணாநிதி, பள்ளி தலைமை ஆசிரியா் வைரமணி, பெற்றோா் ஆசிரியா் கழக துணை தலைவா் சுப்பிரமணி, உறுப்பினா் பழனிசாமி, பேரூராட்சிமன்ற கவுன்சிலா் செல்வி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ராஜேஸ்வரி, ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.