கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கரூா், ஈரோடு, திருப்பூா் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கோவா மாநிலத்தின் மட்கோவன் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். மட்கோவனில் இருந்து 6-ஆம் தேதி 12.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் வழியாக வேளாங்கண்ணிக்கு அடுத்தநாள் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து 7-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கோவா மாநிலம், மட்கோவனுக்கு அடுத்த நாள் இரவு 11 மணிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


