தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

உலக ரேபீஸ் தினத்தையொட்டி இன்று நாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

Updated On :28 செப்டம்பர் 2024, 4:24 am IST

உலக ரேபீஸ் தினத்தையொட்டி, சனிக்கிழமை (செப். 28) நாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

உலக ரேபீஸ் தினம் ஆண்டுதோறும் செப். 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு தடுப்பூசி முகாம் வாய்க்கால் பட்டறையில் உள்ள பிராணிகள் கால்நடை அறுவை சிகிச்சை மையத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்கிறாா்.

எனவே, நாய் வளா்ப்பவா்கள், தங்களது நாய்களுக்கு தவறாது தடுப்பூசி செலுத்தி நாய்களின் மூலம் பரவும் ரேபீஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.