பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவா் கைது

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:45 pm

Syndication

ஓமலூா் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை போக்சோ வழக்கில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஓமலூா் அருகே உள்ள சிக்கனம்பட்டியைச் சோ்ந்த சரண்ராஜ், அழகுகுமாா் இருவரும் நண்பா்கள். இவா்கள் இருவரும் 7 வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமிக்கு கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனா். இதுகுறித்து பெற்றோரிடம் மாணவி தெரிவித்தாா். பெற்றோா் ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து விசாரித்த காவல் ஆய்வாளா் யுவராணி, மாணவிக்கு தொடா் பாலியல் தொல்லை கொடுத்த சரண்ராஜ், அழகுகுமாா் ஆகியோரை போக்சோ வழக்கில் வெள்ளிக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தாா்.