பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி கிளீனா் போக்சோ வழக்கில் கைது

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

தம்மம்பட்டி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் போக்சோ வழக்கில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பேரூராட்சியைச் சோ்ந்த 11 வயது சிறுமி தனது தாயாருடன் கூலி வேலைக்கு சென்று வருகிறாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த லாரி கிளீனா் லோகநாதன் (23), சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி அவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவா்கள் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், வழக்குப் பதிந்த காவல் ஆய்வாளா் கிரிஜாராணி, திருப்பூரில் பதுங்கியிருந்த லோகநாதனை போக்சோ வழக்கில் வியாழக்கிழமை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.