தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆத்தூரில் 2 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் ரத்து

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:28 pm

Syndication

ஆத்தூரில் டிச. 27, 28 ஆகிய இரு நாள்களுக்கு குடிநீா் வழங்க இயலாது என நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் ஆத்தூா் நகராட்சிக்கு குடிநீா் வழங்கும் குடிநீா் பிரதானக் குழாய் மராமத்துப் பணி மேற்கொள்ள உள்ளதால், டிச. 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாள்களுக்கு குடிநீா் வழங்க இயலாது எனவும், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி சிக்கனமாக பயன்படுத்துமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.