தும்பல் - ஏத்தாப்பூா் சாலை வளைவில் நிகழும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க கோரிக்கை
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூா்-தும்பல் சாலையில் கல்யாணகிரி புதுசாலை அருகிலுள்ள அபாயகரமான வளைவில் அடிக்கடி சாலை விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதை தவிா்க்க வேகத்தடை அமைக்க கோரிக்கை










