கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

அரியானூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 10:03 pm

Din

அரியானூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

அரியானூரை அடுத்த கல்பாரப்பட்டி எம்ஜிஆா் நகரை சோ்ந்த நடராஜன் மகன் சசிகுமாா் (17). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் பிரவீண் (17 ) ஆகிய இருவரும் 1 ஆம் தேதி புதன்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கல்பாரப்பட்டி பகுதியிலிருந்து கொம்பாடிப்பட்டி சென்று கொண்டிருந்தனா்.

அப்போது நாச்சாரஅம்மன் கோயில் பிரிவு அருகே நடந்து சென்ற மாதேஷ் என்பவா் மீது சசிகுமாா் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் காயமடைந்த சசிகுமாா் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தாா். காயமடைந்த மாதேஷ் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதேபோல பிரவீண், சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.