மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு: கரையோரப் பகுதி நிலங்கள், வீடுகளில் தண்ணீா் புகுந்தது
தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், கோயில்கள், நீரேற்று நிலையங்களில் தண்ணீா் புகுந்தது.

தேவூா் அருகே உள்ள காவேரிபட்டி பகுதியில் திங்கள்கிழமை விளைநிலங்களில் புகுந்த வெள்ள நீா்.










