அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சிலம்பப் போட்டி: ஜெய்வின்ஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

News image
சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசளித்த அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளியின் தாளாளா் எஸ்.இளவரசு உள்ளிட்டோா்.
Updated On :9 நவம்பர் 2025, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆத்தூா் அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளி மாணவ, மாணவிகள் சிபிஎஸ்இ பள்ளிகளுகளுக்கான சிலம்பப் போட்டியில் முதல் மூன்று பரிசுகளை வென்றுள்ளனா்.

ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற கொங்கு சகோதயா கூட்டமைப்பு சாா்பில் பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளி மாணவா் ந.மஹிஹரன் முதல் பரிசு பெற்றாா். அதேபோல, இப்பள்ளி மாணவிகள் வி.ஹாசினி, ந.சுவாதிகா ஆகிய இருவரும் மூன்றாம் பரிசு பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் எஸ்.இளவரசு, செயலாளா் இ.இளையராஜா, முதல்வா் கிறிஸ்டோபெல் ஜொ்மி ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.