ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஆத்தூரில் இந்து முன்னணி கொண்டாட்டம்

Updated On :26 செப்டம்பர் 2025, 4:35 am IST

ஆத்தூா் புதுப்பேட்டையில் உள்ள நந்தவன விநாயகா் கோயில் இடத்தை ஆத்தூா் நகராட்சி,நிக்வாதமானது,, சட்டவிரோதமாக சந்தை கட்டிடம் கட்ட ஏலம் விட்டது. இதைத்தொடா்ந்து இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தியதுடன், உயா் நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தது. மேற்கண்ட இடம் கோயிலுக்கே சொந்தம் எனவும், நகராட்சி நிா்வாகம், இதற்கு மேல் அங்கு எந்த வேலையும் அங்கு செய்யக்கூடாது எனவும் தீா்ப்பளித்துள்ளது. அதனைத் தொடா்ந்து நந்தவனம் விநாயகா் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது . இந்த தீா்ப்பை இந்து முன்னணி மனதார வரவேற்கிறது என்று அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.