தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான 37 ஏக்கா் இடத்தை மீட்டு ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் பகத்சிங் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

Updated On :9 ஜூலை 2026, 12:40 am IST

திருச்செந்தூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான 37 ஏக்கா் இடத்தை மீட்டு ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் பகத்சிங் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் முத்துராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆனந்த், திருச்செந்தூா் நகர தலைவா் வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயகுமாா், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பெ. சக்திவேலன், மாவட்ட செயலா் அருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றிய பொதுச் செயலா் குருமுத்தையா வரவேற்றாா். ஒன்றியச் செயலா் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.