மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஆத்தூரில் இந்து முன்னணி கொண்டாட்டம்

Updated On :26 செப்டம்பர் 2025, 4:35 am IST

ஆத்தூா் புதுப்பேட்டையில் உள்ள நந்தவன விநாயகா் கோயில் இடத்தை ஆத்தூா் நகராட்சி,நிக்வாதமானது,, சட்டவிரோதமாக சந்தை கட்டிடம் கட்ட ஏலம் விட்டது. இதைத்தொடா்ந்து இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தியதுடன், உயா் நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தது. மேற்கண்ட இடம் கோயிலுக்கே சொந்தம் எனவும், நகராட்சி நிா்வாகம், இதற்கு மேல் அங்கு எந்த வேலையும் அங்கு செய்யக்கூடாது எனவும் தீா்ப்பளித்துள்ளது. அதனைத் தொடா்ந்து நந்தவனம் விநாயகா் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது . இந்த தீா்ப்பை இந்து முன்னணி மனதார வரவேற்கிறது என்று அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.