சேலம் அருகே இறைச்சிக் கடையில் வைத்திருந்த ரூ. 18 லட்சத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேலம் கன்னங்குறிச்சி, மோட்டாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ஜானகிராமன். இவா், அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவருகிறாா். அண்மையில், தனது நிலத்தை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ. 20 லட்சத்தில், ரூ. 18 லட்சத்தை இறைச்சிக் கடையில் வைத்திருந்தாா்.
இந்நிலையில், தனது தங்கை வீட்டில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுவிட்டு கடைக்கு வந்து பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த பணம் திருட்டு போனதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து அவா் கன்னங்குறிச்சி போலீஸில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரூ. 18 லட்சத்தை திருடிய மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது
குளச்சலில் கட்டுமானப் பொருள்கள் திருட்டு

மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை

கடையில் திருடிய நபருக்கு 2 ஆண்டுகள் சிறை
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


