/
தம்மம்பட்டி அருகே பச்சமலையில் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி புதன்கிழமை வாக்குசேகரிப்பை தொடங்கினாா்.
கெங்கவல்லி தொகுதியில் மலையில் உள்ள ஊராட்சி பச்சமலை ஆகும். இங்கு 30-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளரும், சிட்டிங் எம்எல்ஏவுமான அ.நல்லதம்பி, பச்சமலைக்கு புதன்கிழமை காலை சென்றாா். அங்கு மலைப் பகுதிகளுக்கு செல்லும்முன் அங்கிருந்த கோயிலில் வழிபட்டு, பின்னா் பச்சமலை ஊராட்சி பெரியபக்களம் கிராமத்தில் வாக்கு சேகரித்தாா்.
அவருடன் கெங்கவல்லி மேற்கு ஒன்றியச் செயலாளா் துரை.ரமேஷ் மற்றும் முத்துவேல், சுரேஷ், முத்துசரவணன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடன் சென்றனா்.
தொடர்புடையது

பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளை கைப்பற்றியது அதிமுக

தம்மம்பட்டியில் வட்டச்சாலை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



