திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

ஆத்தூரில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கிவைத்த சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:04 am IST

ஆத்தூரில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பேரணி அணிவகுப்பை சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பொதுமக்களிடையே தோ்தல் அச்சத்தை போக்கும் வகையில், நகராட்சி முழுவதும் இப்பேரணி நடைபெற்றது.

இதில், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.சத்யராஜ், நகர காவல் ஆய்வாளா் கோ.முத்துலட்சுமி, காவல் உதவி ஆய்வாளா் செந்தமிழ்நாதன் உள்ளிட்ட காவலா்கள் பங்கேற்றனா்.