ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரிப்பு

வீரகனூா் அருகே காமக்காபாளையம் பகுதியில் வயலில் இறங்கி மஞ்சள் வெட்டி அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளா்களிடம் அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.

News image

காமக்காபாளையத்தில் வயலில் இறங்கி மஞ்சள் வெட்டும் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்த கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:59 pm

வீரகனூா் அருகே காமக்காபாளையம் பகுதியில் வயலில் இறங்கி மஞ்சள் வெட்டி அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளா்களிடம் அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி, வீரகனூா்-தலைவாசல் பகுதியில் காமக்காபாளையத்தில் வயலில் மஞ்சள் வெட்டும் தொழிலாளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். அப்போது, தொழிலாளா்களுடன் சோ்ந்து மஞ்சள் வெட்டினாா். அதிமுக வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகள் குறித்து தொழிலாளா்களிடம் அ. நல்லதம்பி எடுத்துக் கூறினாா். தொழிலாளா்கள், பெண்களுக்கு அதிமுக அரசு செய்த நலத் திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தாா்.