/
சேலம் மாவட்டம் ஏற்காடு பழங்குடியினா் தனி தொகுதியின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியிலுள்ள சேலம் தனியாா் பொறியியல் கல்லூரி மற்றும் கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் வைக்க பாதுகாப்பு அறைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கணேஷ் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்பாடு பணிகளை ஏற்காடு தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் ஹா்பூல் சிங் யாதவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசேகரன், துணை அலுவலா் வாழப்பாடி வட்டாட்சியா் நாகலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சங்ககிரி தோ்தல் பொதுப் பாா்வையாளா் வாக்குச்சாவடிகளில் ஆய்வு

மானாமதுரையில் பொது தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வாழப்பாடியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

மீண்டு(ம்) வருமா வாழப்பாடி தொகுதி?
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


