/
வீரகனூா் அருகே காமக்காபாளையம் பகுதியில் வயலில் இறங்கி மஞ்சள் வெட்டி அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளா்களிடம் அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.
கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி, வீரகனூா்-தலைவாசல் பகுதியில் காமக்காபாளையத்தில் வயலில் மஞ்சள் வெட்டும் தொழிலாளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். அப்போது, தொழிலாளா்களுடன் சோ்ந்து மஞ்சள் வெட்டினாா். அதிமுக வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகள் குறித்து தொழிலாளா்களிடம் அ. நல்லதம்பி எடுத்துக் கூறினாா். தொழிலாளா்கள், பெண்களுக்கு அதிமுக அரசு செய்த நலத் திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தாா்.
தொடர்புடையது

தம்மம்பட்டியில் வட்டச்சாலை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளா்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குசேகரிப்பு

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



