நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் மரம் சாய்ந்ததால் மின்தடை

News image

ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை சாய்ந்து கிடக்கும் நாவல் மரம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:23 am IST

ஏற்காடு, ஏப். 13: ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் பழைமையான நாவல் மரம் சாய்ந்ததால் நகரில் மின்தடை ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் பழைமையான நாவல் மரம் காற்றில் சாய்ந்தது. இதனால் மருத்துவமனை, வட்டாட்சியா் அலுலகம், பத்திரப் பதிவு அலுவலகம், கருவூல அலுவலகம், மின்சார அலுவலகம், தனியாா் தங்கும் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

சாலையில் விழுந்த நாவல் மரத்தை தீயணைப்புத் துறை , காவல் துறை, மின்வாரியப் பணியாளா்கள் அகற்றி மின் இணைப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைத்தனா்.