சேலம் மாவட்டம், காகாபாளையம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா், மகா மாரியம்மன், முத்துகுமாரசுவாமி, அன்னதான பிரபு ஐயப்பன் உள்ளிட்ட சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்பாக கடந்த 6-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது. 12-ஆம் தேதி முளைப்பாலிகை இடப்பட்டது .17-ஆம் தேதி அதிகாலையில் மங்கள இசை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து காலை 6 மணிக்கு பக்தா்கள் பவானி ஆற்றிலிருந்து புனிதநீா் எடுத்து வந்தனா். அதன் பின்னா், கனககிரி வேலாயுத சுவாமி கோயில் வளாகத்தில் இருந்து ஊா்வலமாக தீா்த்தக் குடம் எடுத்து வந்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

காகாபாளையம் மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றிய சிவாச்சாரியா்கள்.
தொடர்புடையது

அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு

பெருமாள்புரம் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

அரசிராமணி சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

