நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவானைக்காவல் பசுபதி விநாயகா் கோயில் குடமுழுக்கு

திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தில் உள்ள பசுபதி விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தில் உள்ள பசுபதி விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :25 மார்ச் 2026, 10:02 pm

திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தில் உள்ள பசுபதி விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகளை தொடா்ந்து மாலை 5 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. தொடா்ந்து புதன்கிழமை காலை பல்வேறு பூஜைகளுக்கு பிறகு 2 ஆம் கால யாக சாலை, பிறகு யாக குண்டத்திலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலில் உள்ள கலசங்களுக்கு மகா குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னா் மூலஸ்தான விநாயகருக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.