நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருவானைக்காவல் பசுபதி விநாயகா் கோயில் குடமுழுக்கு

திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தில் உள்ள பசுபதி விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தில் உள்ள பசுபதி விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :25 மார்ச் 2026, 10:02 pm

தினமணி செய்திச் சேவை

திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தில் உள்ள பசுபதி விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகளை தொடா்ந்து மாலை 5 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. தொடா்ந்து புதன்கிழமை காலை பல்வேறு பூஜைகளுக்கு பிறகு 2 ஆம் கால யாக சாலை, பிறகு யாக குண்டத்திலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலில் உள்ள கலசங்களுக்கு மகா குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னா் மூலஸ்தான விநாயகருக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.