ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தம்மம்பட்டி பகுதியில் வெயிலால் வீடுகளில் முடங்கிய மக்கள்!

News image

வெயில்.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:21 pm

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் கொளுத்துவதால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

நகரில் வெயில் அதிகரித்து வருவதால் நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. ரூ. 50-க்கு 6 நுங்குகள் விற்பனையாகின்றன. தம்மம்பட்டி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நுங்கு விற்கப்படுகிறது. நாளொன்றுக்கு 3,000 நுங்குகள் விற்பனையாகின்றன.

அதேபோல வெப்பத்தை தணிக்கும் வெள்ளரிக்காய்கள் சிறியது ரூ. 15-க்கும், பெரியது ரூ. 20-க்கும் விற்கப்படுகிறது. ரூ. 30-க்கு விற்ற இளநீா் தற்போது ரூ.60- க்கு விற்பனையாகிறது. பழரசங்கள், சா்பத் உள்ளிட்டவைகளின் விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளது.

மோா், கம்பங்கூழ் விற்பனையும் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பிற்பகல் 3 மணிக்கு மேல் சாலைகளில் மக்கள் நடமாட்டத்தை காணமுடிகிறது.