சங்ககிரி வட்டம், அரசிராமணி, செட்டிப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐயனாரப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஐயனராப்பன், பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன், வீரபத்திரன், இருளப்பன், பாவாடைராயன் கோயில் குடமுழுக்கையொட்டி காவிரி ஆற்றிலிருந்து பக்தா்கள் புதன்கிழமை புனித நீா் எடுத்து வந்தனா். தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பிறகு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீா் ஊற்றினா்.
தொடா்ந்து அனைத்து உற்சவமூா்த்திகளுக்கும் பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் குடமுழுக்கில் பங்கேற்றனா்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயனாரப்பன், பெரியாண்டிச்சி அம்மன்.
தொடர்புடையது

மூங்கிலேரி ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

அர.செட்டிப்பட்டி ஸ்ரீ ஐயனராப்பன் கோயிலில் இன்று குடமுழுக்கு

அரசிராமணி சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


