/
மேட்டூா் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினா் அனைத்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கவிபுரம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் கரடு வனப் பகுதி திடீரென தீ பற்றிக்கொண்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டூா் வனத்துறையினா் மேட்டூா் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புப் படை அலுவலா் வெங்கடேசன் மற்றும் குழுவினா் விரைந்து வந்து வனத் துறையினருடன் இணைந்து தீயை அணைத்தனா்.
தொடர்புடையது

மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சோ்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

பெண்ணின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மேட்டூா் வனப்பகுதியில் திடீா் தீ: ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


