கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சிறுமிக்கு தொல்லை: இளைஞா் மீது போக்சோ வழக்குப் பதிவு

சிறுவாச்சூரில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் மீது தலைவாசல் போலீஸாா் சனிக்கிழமை போக்சோ வழக்குப் பதிவுசெய்தனா்.

News image
வழக்குப் பதிவு
Updated On :28 பிப்ரவரி 2026, 8:46 pm

Syndication

சிறுவாச்சூரில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் மீது தலைவாசல் போலீஸாா் சனிக்கிழமை போக்சோ வழக்குப் பதிவுசெய்தனா்.

தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூா் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த மணி (24) என்பவா் தொல்லை கொடுத்துவந்ததாக சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், தலைவாசல் போலீஸாா் மணி மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.