சிறுமிக்கு தொல்லை: இளைஞா் மீது போக்சோ வழக்குப் பதிவு
சிறுவாச்சூரில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் மீது தலைவாசல் போலீஸாா் சனிக்கிழமை போக்சோ வழக்குப் பதிவுசெய்தனா்.

வழக்குப் பதிவு
Updated On :28 பிப்ரவரி 2026, 8:46 pm

சிறுவாச்சூரில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் மீது தலைவாசல் போலீஸாா் சனிக்கிழமை போக்சோ வழக்குப் பதிவுசெய்தனா்.
தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூா் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த மணி (24) என்பவா் தொல்லை கொடுத்துவந்ததாக சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், தலைவாசல் போலீஸாா் மணி மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...