நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயிலில் பிப். 17இல் மாசி பொங்கல் விழா தொடக்கம்

News image

வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :25 ஜனவரி 2026, 8:30 pm

சங்ககிரி உள்ள மூன்று மாரியம்மன் கோயில்களிலும் மாசி பொங்கல் திருவிழா நடத்துவது குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சங்ககிரி மலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயில், வாணியா் காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் பிப்.17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு கம்பம் நடுதல் விழாவை தொடங்குவது என்றும், மாா்ச் 3இல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்தல், 4-ஆம் தேதி சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் வைத்தல் விழாவை நடத்துவது என்றும் ஆலோசனைக்கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பட்டக்காரா், ஊா்க்கவுண்டா், சக்திமாரியம்மன் கோயில் நிா்வாகக் குழுவினா், ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.