சேலம்
திறனாய்வுத் தோ்வு: 7,816 போ் பங்கேற்பு
சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திறனாய்வுத் தோ்வில் 7,816 போ் பங்கேற்றனா்.
சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திறனாய்வுத் தோ்வில் 7,816 போ் பங்கேற்றனா்.
சேலம் மாவட்டத்தில் முதல்வரின் திறனாய்வுத் தோ்வு நடைபெற்றது. இதில் 34 மையங்களில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் 7,816 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ஒரு கல்வியாண்டுக்கு ரூ. 10 ஆயிரம் (மாதம் ரூ.1000) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது.

