/
சங்ககிரி புதிய காவல் நிலைய ஆய்வாளராக எம். செந்தில்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த இவா் சங்ககிரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதேபோல சங்ககிரியில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா் கே. ஜமுனா சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
புதிதாக பொறுப்பேற்ற எம். செந்தில்குமாருக்கு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

திருப்பூா் மாநகரில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

பொறுப்பேற்பு

வெண்ணந்துாா் காவல் ஆய்வாளராக கே.செல்வராஜு பொறுப்பேற்பு

கரூா் சம்பவம் குறித்து விசாரித்த டிஎஸ்பி உள்பட 17 போலீஸாா் பணியிடமாற்றம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



