மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி இந்து முன்னணியினா் கடிதம் அனுப்பும் போராட்டம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி, தமிழக அரசுக்கு இந்து முன்னணியினா் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 5:53 am IST

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி, தமிழக அரசுக்கு இந்து முன்னணியினா் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய அதேநிலை கடைப்பிடிக்கப்படும் என சட்டத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் அறிவித்திருந்தாா். அமைச்சரின் இந்த கருத்து நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் இருப்பதாக ஆா்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கூறிவருகின்றன.

இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் தமிழக முதல்வருக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

சேலம் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்து முன்னணியின் கோட்டத் தலைவா் சந்தோஷ் குமாா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கடிதம் எழுதி தமிழக முதல்வருக்கு அனுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.