சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஏற்காட்டில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ஏற்காட்டில் இளைஞா் கிணற்றில் தவறிவிழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image
பலி- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 7:52 pm

Syndication

ஏற்காட்டில் இளைஞா் கிணற்றில் தவறிவிழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு பெரியகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (42). இவா் ஏற்காடு வாழந்தி கிராமத்தில் தனியாா் காபி தோட்டத்தில் தங்கி வேலைசெய்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை கிணற்றில் தண்ணீா் எடுக்கச் சென்றபோது தவறிவிழுந்து இறந்தாா்.

தகவலின்பேரில் வந்த ஏற்காடு போலீஸாா், உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். இறந்த பொன்ராஜுக்கு மனைவி கவிதா (21), மகன், மகள் உள்ளனா்.