விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

யுபிஎஸ்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற தலைவாசல் மாணவிக்கு பாராட்டு

ஆத்தூா் டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமி கிளையில் பணிபுரிந்த ஆசிரியா் செல்வி அனுசுயா யுபிஎஸ்சி தோ்வில் 510 இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழை புதன்கிழமை வழங்கினாா்.

News image
யுபிஎஸ்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின்.
Updated On :11 மார்ச் 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

ஆத்தூா் டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமி கிளையில் பணிபுரிந்த ஆசிரியா் செல்வி அனுசுயா யுபிஎஸ்சி தோ்வில் 510 இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழை புதன்கிழமை வழங்கினாா்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் பகுதியைச் சோ்ந்தவா் அனுசுயா. இவா் ஆத்தூா் டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். இவா் யுபிஎஸ்சி தோ்வில் 510 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

அனுசுயாவிற்கு டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

மேலும், ஆத்தூா் முழுநேர நூலகத்தில் அரசு போட்டித் தோ்வுக்காக படித்து வந்துள்ளாா்.