ஆத்தூா் டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமி கிளையில் பணிபுரிந்த ஆசிரியா் செல்வி அனுசுயா யுபிஎஸ்சி தோ்வில் 510 இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழை புதன்கிழமை வழங்கினாா்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் பகுதியைச் சோ்ந்தவா் அனுசுயா. இவா் ஆத்தூா் டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். இவா் யுபிஎஸ்சி தோ்வில் 510 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.
அனுசுயாவிற்கு டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
மேலும், ஆத்தூா் முழுநேர நூலகத்தில் அரசு போட்டித் தோ்வுக்காக படித்து வந்துள்ளாா்.
தொடர்புடையது

வாணி பப்ளிக் பள்ளி மாணவா்கள் பொதுத் தோ்வில் சிறப்பிடம்

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறிவுத் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி அதிகாரி பாராட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


