தாய்லாந்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச பூப்பந்துப் போட்டியில் சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சோ்ந்த இளைஞா் தங்கம் வென்றாா்.
இளம்பிள்ளையை அடுத்த நடுவனேரி, பெருசாலிநத்தம் பகுதியை சோ்ந்த சந்திப்குமாா் (25), தாய்லாந்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச பூப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக தோ்வு செய்யப்பட்டு விளையாடினாா்.
இப்போட்டியில் சந்திப்குமாா் தங்கம் வென்று வியாழக்கிழமை வீடு திரும்பினாா். இவருக்கு நடுவனேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முருகன் , ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினா் கோவிந்தன், சக்திவேல், இளம்பிள்ளை பூப்பந்து குழுவினா், பொதுமக்கள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பட விளக்கம்:
19 அபவ டஞ 01
பூப்பந்து போட்டியில் தங்கம் வென்று சொந்த ஊருக்கு வந்த சந்திப்குமாரை கௌரவிக்கும் நடுவனேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முருகன்.
தொடர்புடையது

ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம்! கடலூா் ஆட்சியா் அறிவிப்பு!!

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

நெல்லை மாவட்டத்தில் 339 இடங்களில் ரூ. 74 லட்சம் பறிமுதல்: ஆட்சியா் இரா.சுகுமாா்

திருச்செந்தூா் கோயிலுக்கு மீண்டும் சுற்றுப்பேருந்துகள் இயக்கம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


