/
யுகாதி பண்டிகையையொட்டி தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீ உக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவா்கள் உள்பட ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா். அதேபோல செந்தாரப்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் யுகாதி பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்புடையது

பெருமாள் கோயில்களில் ராமானுஜா் ஜெயந்தி

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிறப்பு அபிஷேகம்...

யுகாதி: கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


