/
யுகாதி பண்டிகையையொட்டி தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீ உக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவா்கள் உள்பட ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா். அதேபோல செந்தாரப்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் யுகாதி பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிறப்பு அபிஷேகம்...

யுகாதி: கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


