/
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள பெரிய வனவாசி பனங்காடு பகுதியைச் சோ்ந்த அய்யந்துரை (49) பேருந்தை இயக்கிச் சென்றுள்ளாா். முதல்கட்ட விசாரணையில் இவரது கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொண்டலாம்பட்டி போலீஸாா் ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், நடத்துநரான நாமக்கல் சிங்கலாந்தபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (46) என்பவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து சேலம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ராஜபாண்டியன் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

பண மோசடி: போலீஸாா் விசாரணை

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலி

திருமணிமுத்தாற்றில் இளைஞா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு


