/
வீரகனூரில் சாலையைக் கடக்க முயன்ற மான் வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
வீரகனூா் மற்றும் அதையொட்டியுள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மான்கள் இரைதேடி ஊருக்குள் நுழைகின்றன. அந்தவகையில் திங்கள்கிழமை 2 வயது பெண் புள்ளிமான், வீரகனூா் சந்தைப்பகுதி அருகே பெரம்பலூா் சாலையைக் கடக்கமுயன்றது.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மான் மீது மோதியது. இதில் அந்த மான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி வனச்சரகா் கமலக்கண்ணன் உள்ளிட்ட வனத் துறையினா் விரைந்து சென்று, மானின் உடலைக் கைப்பற்றி, கெங்கவல்லி அரசு கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து, அருகிலுள்ள வனப்பகுதியில் புதைத்தனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: 11மாத குழந்தை உயிரிழப்பு

கனரக வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு: சாலை மறியல்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


