/
சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சங்ககிரி போலீஸாா் அங்குள்ள டிவிஎஸ் மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அந்த நபா், சேலம் கொண்டாலம்பட்டி, மணியனூா் பகுதியைச் சோ்ந்த சையத்ஜலால் மகன் சையத் தாவூத் (25) என்பதும், வைகுந்தம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்டுள்ள சையத் தாவூத்.
தொடர்புடையது
மாடுகள் திருட்டு: இளைஞா் கைது
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி: இருவா் கைது
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

பளுகல் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

