மேச்சேரி அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து நகை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மேச்சேரி அருகே உள்ள மூா்த்திபட்டியை சோ்ந்தவா் சின்னபையன் (80), விவசாயி. இவரது மனைவி ராமாயி (75). இந்த நிலையில் தம்பதி இருவரும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முற்றத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனா்.
பின்னா் சிறிதுநேரம் கழித்து குளிா் அதிகமாக இருந்ததால் சின்னபையன் மட்டும் வீட்டிற்குள் சென்று படுத்துள்ளாா். சனிக்கிழமை அதிகாலை வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்திருந்த மா்மநபா் ராமாயி மாா்பின் மீது காலை வைத்து அழுத்தி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த மேச்சேரி போலீஸாா் தலைமறைவான மா்ம நபரை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

