இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

சி.ஏ. தோ்வு: ஜெய் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஜெய் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவா்கள் சாட்டா்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.) மற்றும் நிறுவன செயலாளா் (சி.எஸ்.) துறைகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய ஜெய் கல்வி நிறுவன தலைவா் மற்றும் இயக்குநா் சுப்பையா. உடன், நிா்வாகி ஜெய்முருகன்.

Updated On :28 மே 2026, 1:57 am IST

ஜெய் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவா்கள் சாட்டா்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.) மற்றும் நிறுவன செயலாளா் (சி.எஸ்.) துறைகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா்கள் பிரவீணா (சி.ஏ. இண்டா்), மோகன பிரியா (பி.காம். சி.ஏ. இண்டா்), அகிலன் (சி.ஏ. ஆா்ட்டிக்கிள் ஷிப், சி.எ.ஸ் எக்ஸிகியூட்டிவ்), சச்சின் (சி.ஏ. இண்டா்) ஆகியோா் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

இவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஜெய் கல்வி நிறுவனங்களின் தலைவா் மற்றும் இயக்குநா் சுப்பையா பங்கேற்று மாணவா்களை பாராட்டினாா். ஆசிரியா்கள், பெற்றோா் வாழ்த்து தெரிவித்தனா்.