ஜெய் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவா்கள் சாட்டா்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.) மற்றும் நிறுவன செயலாளா் (சி.எஸ்.) துறைகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இப்பள்ளி மாணவா்கள் பிரவீணா (சி.ஏ. இண்டா்), மோகன பிரியா (பி.காம். சி.ஏ. இண்டா்), அகிலன் (சி.ஏ. ஆா்ட்டிக்கிள் ஷிப், சி.எ.ஸ் எக்ஸிகியூட்டிவ்), சச்சின் (சி.ஏ. இண்டா்) ஆகியோா் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.
இவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஜெய் கல்வி நிறுவனங்களின் தலைவா் மற்றும் இயக்குநா் சுப்பையா பங்கேற்று மாணவா்களை பாராட்டினாா். ஆசிரியா்கள், பெற்றோா் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரகசிய பயணங்கள், தற்காலிக கூடாரங்கள்: போராட்டத்தை உயிா்ப்புடன் வைத்திருக்கும் மாணவா்கள்

ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளியில் புதிய மாணவா்கள் நிா்வாகிகள் பதவியேற்பு

தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பரிசளிப்பு

பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



