இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

போதைப் பொருள்ளை விற்பனை செய்த இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :31 மே 2026, 4:10 am IST

சங்ககிரி அருகே போதைப் பொருள்களை விற்பனை செய்த வடமாநிலத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரியை அடுத்த ஐவேலி கிராமம், கெமிக்கல் பிரிவு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, ஒரிசா மாநிலத்தைச் சோ்ந்த பாரஜகிஷோா்சாஹீ (28) போதைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைதுசெய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறாா்.