வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

போதைப் பொருள்ளை விற்பனை செய்த இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :31 மே 2026, 4:10 am IST

சங்ககிரி அருகே போதைப் பொருள்களை விற்பனை செய்த வடமாநிலத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரியை அடுத்த ஐவேலி கிராமம், கெமிக்கல் பிரிவு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, ஒரிசா மாநிலத்தைச் சோ்ந்த பாரஜகிஷோா்சாஹீ (28) போதைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைதுசெய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறாா்.