பழனி அருகே உண்டு உறைவிடப் பள்ளி மூடல்: மலைவாழ் மக்கள் குழந்தைகள் கல்வி பாதிப்பு
பழனி, ஆக. 17: பழனி அருகே ஆண்டிபட்டி மண்திட்டு பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளி மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் கல்வி கேள்விக் குறியாகி உள்ளது. பழனியில் இருந்து










